Monday 12 May 2014

முள்ளிவாய்க்கால் கடற்தளபதி சூசையின் இறுதியுரை

சீமானிடம் விட்டுச் செல்கின்றோம்!

``(நாம் தமிழர்) சீமானிடம் விட்டுச்செல்கின்றோம், வை.கோவுக்கும், நெடுமாறனுக்கும் சொல்லுங்கள்.
வீதி வீதியாய்ப் பிணம் சனங்கள் செத்துக்கொண்டிருக்குது.ஆட்டிலரி தாக்குதல் தொடர்ந்து நடக்குது,காயப்பட்ட 25000 பேரை வெளியே எடுங்கள் என்ற எமது கோரிக்கையை சர்வதேச சமுகம் கருத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்கவில்லை.அது அவ்வளவும் செத்துபோய்ச்சிது, இன்னொரு 50000 காயப்பட்டுக் கிடக்குது.சீமானிடம் சொல்லுங்கள் அவரிடம் விட்டுச் செல்கின்றோம்.
அழக்கூடாது,அழுதால் இனி நான் போன் எடுக்க மாட்டேன்,
நாம் தமிழர் அழக்கூடாது.``

தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்தளபதி சூசையின் இறுதிப் பேட்டி. 

<iframe width="480" height="360" src="//www.youtube-nocookie.com/embed/fKrnRW03NKE?rel=0" frameborder="0" allowfullscreen></iframe>



No comments:

Post a Comment