Friday 23 May 2014

இசைப்பிரியா: சிங்களத்தின் கையில் பெண்வதைக்கு உள்ளாகி படுகொலை செய்யப்பட்ட யுத்தக் கைதி.


இசைப்பிரியா: சிங்களத்தின் கையில் பெண்வதைக்கு உள்ளாகி படுகொலை செய்யப்பட்ட யுத்தக் கைதி.

இசைப்பிரியா என்கிற 27 வயதேயான எமது ஈழத்திருமகள் முள்ளிவாய்க்கால் கோர நாட்களில் கொலை செய்யப்பட்ட காட்சிகள் சிங்களத்துக்கு எதிரான யுத்தக் குற்றமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து மறுத்து வரும் சிங்களம் அவர் விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராளி -அதாவது பயங்கரவாதி-போர்க்களத்தில் இறந்தார் என்று இன்றும் கூறிவருகின்றது.

ஆக இறுதியாக தற்போது வெளிவந்திருக்கும் புகைப்படம் அவர் சிங்களத்தின் சிறையில் யுத்தக் கைதியாக இருந்தார் என்பதற்கு மேலதிக சான்றாக அமைந்துள்ளது. அதுவே மேலே தாங்கள் காணும் புதிய புகைப்படம் ஆகும்.

No comments:

Post a Comment